அரசாங்கம்

அதிகமான சிங்கப்பூர் நிறுவனங்கள் இந்தோனீசியச் சந்தையில் கால்பதிக்கவும் தங்கள் வர்த்தகத்தை விரிவாக்கவும் அரசாங்க அமைப்பின் உதவியை நாடுகின்றன.
இஸ்கந்தர் புத்ரி: ஜோகூர்-சிங்கப்பூர் சிறப்புப் பொருளியல் மண்டலத்தை, இஸ்கந்தர் மலேசியா வட்டாரத்திலும் ‘பெங்கராங்’ எனும் இடத்திலும் அமைக்க ஜோகூர் முன்மொழிந்துள்ளதாக அம்மாநில முதலமைச்சர் ஒன் ஹஃபிஸ் காஸி தெரிவித்துள்ளார்.
சிங்கப்பூரர்கள் தங்கள் நாட்டின் அரசியல் அமைப்பில் சிறப்பான, அரிதான ஒன்றைக் கொண்டுள்ளனர். மக்கள் தொடர்ந்து மக்கள் செயல் கட்சிக்கு (மசெக) அதிகாரம் கொடுத்துள்ளனர். பதிலுக்கு அந்தக் கட்சி பாதுகாப்பு தொடங்கி வீட்டுவசதி, கல்வி, சுகாதாரம், பொருளியல் வரை அனைத்திலும் தலைசிறந்த முன்னேற்றத்தை வழங்கியுள்ளது என்று பிரதமர் லீ சியன் லூங் கூறினார்.
சோல்: சோல் அரசாங்கம் 2025ஆம் ஆண்டு முதல், சொந்த வீடுகள் இல்லாத கைக்குழந்தைகளைக் கொண்ட தம்பதியருக்கு வீடமைப்பு நிதியுதவி வழங்கவிருப்பதாக அறிவித்திருக்கிறது.
புதுடெல்லி: இஸ்‌ரேல்-ஹமாஸ் மோதலுக்கு இடையே, கட்டுமான ஊழியர்களுக்கான தட்டுப்பாட்டை இஸ்‌ரேல் சமாளிக்க இந்தியாவிலிருந்து 6,000க்கும் அதிகமான ஊழியர்கள் மே மாதத்திற்குள் அங்கு அழைத்துச் செல்லப்படவுள்ளனர்.